பிளஸ் 2 தேர்வு, திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியில் நேற்று நடந்தது; கலெக்டர் கோவிந்தராஜ், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. காரில் கலெக்டர் ஏற முற்பட்டார். அங்கு காத்திருந்த, வாலிபாளையம் கோர்ட் வீதியை சேர்ந்த தர்மராஜ், கலெக்டரிடம் சென்று கதறி அழுதார்.
அவரிடம் விசாரித்தபோது, ""திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில், எனது மகன்கள் நவீன்குமார், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் பத்தாம் வகுப்பு படித்தனர். படிப்பில் பின்தங்கியுள்ளதால், பொதுத்தேர்வில்
No comments:
Post a Comment