Thursday 20 August 2015

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் அரசுபள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களைநியமித்ததுதெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரைஆசிரியர் பணியிடங்கள்,9 முதல் 10 ம்வகுப்புஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்
அதன்பின்மாணவர்கள்எண்ணிக்கைஅடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம்ஆசிரியர்தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றோருக்குசென்ற ஆண்டுசெப்., 26 ல்பணி நியமனம்வழங்கப்பட்டன.இதில் ஒரே காலியிடத்திற்கு பலபேரை நியமித்துள்ளனர்பணியில் சேர்ந்தஅனைவருக்கும்முறையாக ஊதியம் வழங்கப்பட்டதால்முறைகேடு பணிநியமனம் குறித்துயாரும்கண்டுகொள்ளவில்லை.
இந்த ஆண்டு உபரிஆசிரியர்களை பணி நிரவல் செய்ய பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளதுதிண்டுக்கல்மாவட்டத்தில் மட்டும் 240 உபரி ஆசிரியர்கள்இருப்பதாககணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 130 ஆசிரியர்கள் பணிநிரவல்செய்யப்பட உள்ளனர்இவர்கள்அனைவரும்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்ற ஆண்டுநியமிக்கப்பட்டவர்கள் என்பதுதெரியவந்துள்ளதுஇதனால் பணிநிரவல்செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகதலைவர் கிருஷ்ணதாஸ்கூறியதாவது:ஒரு பணியிடத்திற்கு பல ஆசிரியர்களைதெரிந்தே நியமித்துவிட்டுதற்போது பணிநிரவல்செய்கின்றனர்பணி நிரவல்நடக்கும் நாளில்முதன்மை கல்விஅலுவலகங்களைமுற்றுகையிட உள்ளோம்பலர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரஉள்ளனர்என்றார்.

No comments:

Post a Comment