Thursday 27 August 2015

பொதிகை தொலைக்காட்சியில் பொம்மலாட்ட நிகழ்ச்சி

ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம் . 
 வருகின்ற  31-08-2015  திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய  தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில்  எனது பொம்மலாட்ட வழி  கற்பித்தல் நிகழ்ச்சியானது ஒளிபரப்ப உள்ளனர் .அனைத்து ஆசிரிய பெருமக்களும் பார்த்து பயன் பெற  உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .......

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள---தகவல் துளிகள்

ALM-SCIENCE Traning fr upper primary trs

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் "தேர்வுநிலை" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.

LATEST TWO GOVERNMENT ORDERS 26.08.2015

28.08.2015 COIMBATORE DISTRICT ONAM LOCAL HOLIDAY GO CLICK HERE
TEACHERS DAY CELEBRATION DIRECTOR PROCEEDING 2015 CLICK HERE

TNPSC தேர்வுக்கான சில முக்கிய பாடக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

TNPSC தேர்வுக்கான சில முக்கிய பாடக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1] TNPSC தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்
http://www.tnpsctricks.com/2015/06/important-books-to-study-for-tnpsc-exams.html
2] TNPSC தேர்வுக்கான 4000 மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள்

இந்திய மக்கள்தொகை 121 கோடியானது

Wednesday 26 August 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 

பள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "எரிசக்தி சேமிப்பு" ஓவியப் போட்டி - முதல் பரிசு ரூ.20000/- வழிகாட்டுதல்கள் - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பணி நிரவல் செய்வதற்கான புதிய விண்ணப்ப படிவம்

TNPSC STUDY MATERIALS TAMIL PART 2

 PRINT OUT THIS MATERIAL CLICK HERE

TNPSC STUDY MATERIALS LEADERS NAME AND SPECIAL NAME

 PRINT OUT THIS MATERIALS CLICK HERE

TNPSC STUDY MATERIALS IMPORTANT OF TAMILNADU

  PRINT OUT THIS MATERIALS CLICK HERE

கல்விக் கடனுக்காக வங்கிகள் அலைக்கழிப்பு:ஏழை மாணவர்கள் பரிதவிப்பு

வங்கிகள் கல்விக் கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து அலைக்கழிப்பதால், ஏழை மாணவ, -மாணவியர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. தமிழக அரசு, பிளஸ் 2 வரை

பள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங்களை பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

CCE பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!

CCE REGISTERS:
தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிட்டுத் தரநிலைப்படுத்தும் பணியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!CCE REGISTERS:
தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் வெளியிட மாணவர்கள் படைப்புகளை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் மாணவர்கள் படைப்புகள் வெளியிட மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு

முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக்

பள்ளிகளை கட்டுப்படுத்த எத்தனை இயக்குனரகம்?

தமிழகத்தில், சமச்சீர் கல்விச் சட்டம் அமலுக்கு வந்தாலும், ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனரகங்களால், பள்ளிகள் ஒழுங்கின்றி செயல்படுகின்றன. எனவே, ஒரே இயக்குனரகம் கொண்டு வர வேண்டும் என, தனியார் பள்ளி அதிபர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. 2011 வரை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, பல

SABL-ல் வகுப்பாசிரியர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 4 மட்டுமே

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

 பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் நீர்தேக்கப் பள்ளங்கள் இருந்தால் அவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி,

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சந்தைகள், கடைகள், வணிக வளாகங்களில், பிளாஸ்டிக் பைகள், 'யூஸ் அன்ட் த்ரோ' பொருட்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா?

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணியில் சேர முடியாமல் தவிப்போரும்; அரசு பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற முடியாமல் தவிப்போரும், சட்டசபை கூட்டத்தொடரில், தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என, காத்திருக்கின்றனர்.

குரூப் - 2 தேர்வு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2008 நவ., 10ல், குரூப் - 2 தேர்வு நடத்தப்பட்டது; இதில் வெற்றி பெற்றவர்கள், 2009 செப்., 8ல், நேர்காணலுக்கு

Online Income Tax Paying Method eITR Form Filling Tutorial

இவ்வருடம் முதல் மொத்த வருமானம் 5 இலட்சத்திற்கு மேல் உள்ள அரசு ஊழியர்கள் ஆன்லைனில் வருமான வரி படிவத்தை சமர்பிக்க வேண்டும். 

கடைசி தேதி- 31.8.2015

1.Go to the Income tax website and get the User IDand Password.
2.The Already registered persons may Log in.

கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சமீபகாலமாக பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பது அதிகரித்துள்ளது.

SABL-card Details...

SABL பாடமுறை குறித்த RTI பதில்கள்...

பள்ளிக்கல்வி - பள்ளிகள் பின்பற்ற வேண்டிய மழைகால முன் எச்சரிக்கை நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்

வட்டார வள மைய மேற்பார்வையாளரின் பொறுப்புகள் - RTI தகவல் நாள் : 17/08/2015

BRC SUPERVISOR DUTY 17.08.2015 RTI REPORT CLICK HERE

Tamilnadu Elementary Education Secondary Grade Teacher Vocant Details 22.08.2015

இடைநிலை காலிப் பணியிடங்கள் :-22-08-2015
All District and Unions SGT Vacant and Distance from city

தூத்துக்குடி மாவட்ட sec.gr காலிப் பணியிடம். . புதூர.ஒன்றியம்,1.கழுகாசலபுரம்.2.தாப்பாத்தி 3. கீழ் அருனாசலபுரம் 4.முத்துசாமி புரம். ் BT vacant ,,,1.(maths)singilipatty. விளாத்திகுளம் ஒன்றியம்.sec.Gr1.கந்தசாமிபுரம்2.மாமூநயினார்புரம

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்

SSA திட்டத்தில் இல்லாத பள்ளிகளுக்கும் மூன்று ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்!

மாணவர்களின் நலன் கருதி, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி, அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் இருந்த அரசு துவக்கப்பள்ளிகள்,நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, எஸ்.எஸ்.ஏ.,மூலம், மூன்று பட்டதாரி

Monday 24 August 2015

ICT Training Enrollment Form

தமிழகம் முழுவதிலும் ஒவ்வோர் மாவட்டத்திலும் உள்ள கணினி வழி கற்பித்தலில் ஆர்வமுடைய 1 முதல் 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் பெயர் மற்றும் மொபைல் எண், பள்ளி முகவரி, பதவி, மின்னஞ்சல் முகவரி, மாவட்டம் ஆகியவற்றை இந்த e- form ல் பதிவு செய்யவும். மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மாவட்ட அளவில் நடைபெற உள்ள, புதிய கற்பித்தல் தொழில் நுட்பம் குறித்த பயிற்சியில் பங்கு பெற்று பயன் பெறுங்கள். அரசு பள்ளிகளில் கல்வியில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவோம்.

மாணவர்களின் ஆங்கில அறிவினை வளர்க்க உதவும் Educational Soft wares

1. Beans word game:
LSRW எனப்படும் (Listening) கவனித்தல், (Speaking) பேசுதல், (Reading) படித்தல் மற்றும் (Writing) எழுத்துதல் திறனை வளர்க்க உதவுகிறது. இதில் படங்கள் முதலில் கண்பிக்கப்பட்டு பிறகு அவற்றை எப்படி வாசிப்பது என வாசித்து காட்டும். மாணவர்கள் நன்கு கவனித்து அவற்றை சரியாக Type செய்ய வேண்டும். இவ்வாறு பத்து பத்து படங்களாக காண்பிக்கப்பட்டு அவற்றின் பெயர்களை தெரிந்துகொண்ட பிறகு பாராட்டு கோப்பை கிடைப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றல் செயலில் ஈடுபடுகின்றனர்.

கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

 மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அது குறித்த விவரமும், இந்த இணையதளத்தில் வெளியாகும்.

PRIMARY & UPPER PRIMARY "CRC MODULE"

பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி மீண்டும் வருமா?

மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் படைப்பாற்றல் கல்வியின் செயல்பாடுகள்குறித்து மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் உதவியுடன், 2008ல் படைப்பாற்றல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 

45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகள்: இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 சமூகநலத் துறையின் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.
 இதன்படி நிகழாண்டில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகள்,

வரும் கல்வியாண்டு முதல் ஒரு முறை தான் 'சிமேட்'

வரும் கல்வி ஆண்டு முதல், முதுநிலை படிப்புகளுக்கான, 'சிமேட்' பொது நுழைவுத்தேர்வு, ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

       இன்ஜினியரிங் முதுநிலை படிப்பில் சேர, தேசிய அளவில், 'கேட்' தேர்வு; தமிழகத்தில், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், முதுநிலை எம்.சி.ஏ., மற்றும்

ஊர் கட்டுப்பாடு தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்

உள்ளூர் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவிகள் உடனடியாக உள்ளூர் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
மூடும் அபாயம்

மேலூர் அருகே வெள்ளளூர் நாடு என அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம்

போலியாக 126 மாணவர்கள்: ஒத்துழைக்காத தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போலியாக 126 மாணவர்களை வருகையில் காட்டி, கூடுதலாக 6 ஆசிரியர்கள்பணிபுரிந்து வருவதாகவும், இந்தத் தவறைச் செய்ய மறுத்த தலைமை ஆசிரியையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மிரட்டுவதால்,தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மிகுந்த மன உளச்சலில் உள்ள தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு பள்ளி

19 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம்! பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை!

பேரவை கூட்டத் தொடர் 19 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.
 தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) கூடும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பேரவை கூட்டத் தொடரின் தேதிகளை முடிவு செய்வதற்காக, பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

'மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில், மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும், வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில், அரசியல் கட்சிகள், நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்களுடன்,

இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை -மத்திய அரசு அரசாணை வெளியீடு

வங்கிகளுக்கு விடுமுறையை அதிகரித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. இப்போது

TNPSC -GR4 / VAO LATEST TAMIL MINI MATERIALS

SSA திட்டத்தில் இல்லாத பள்ளிகளுக்கும் மூன்று ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்!

மாணவர்களின் நலன் கருதி, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி, அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் இருந்த அரசு துவக்கப்பள்ளிகள், 
நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, எஸ்.எஸ்.ஏ.,மூலம், மூன்று பட்டதாரி

தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

SABL Study Materials For 1 to 5 Standards

SABL Files
  • Tamil SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium
  • English SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium
  • Maths SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium
  • Science SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium
  • Social Science SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium
  • FA(a) All Subjects SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium
  • FA(b) All Subjects SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium
  • Explanation For SABL Achivement (Standard 1 to 4)  - Tamil Medium

CCE Powerpoint Study Material

  • 4th Standard - Social Science - தேசிய சின்னங்கள் - Tamil Medium
  • 4th Standard - English - Mother Theresa (Term 2) - English Medium

CCE Excel Files

  • 6-8th Standard CCE Excel Files - Download
  • 9th Standard CCE Excel Files - Download

NTSE APPLICATION FORMAT-DOWNLOAD....

Thursday 20 August 2015

கடல், குளத்தில் குளிக்கக்கூடாது என மாணவர்களை அறிவுறுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
* பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் நேராக வீட்டுக்கு செல்லவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துதல்.
* கடல், குளத்தில் மாணவர்கள் குளிக்கக்கூடாது

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் அரசுபள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களைநியமித்ததுதெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரைஆசிரியர் பணியிடங்கள்,9 முதல் 10 ம்வகுப்புஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கு 'எரிசக்தி சேமிப்பு' போட்டி: வெல்வோருக்கு ஜப்பான் வாய்ப்பு

எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி கழகம் சார்பில் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள்

Big Expectations from 7th CPC and Low possibilities projected by Union Finance Minister!

Honourable Finance Minister Shri.Arun Jaitely had spoken about the possible impact of 7th CPC recommendations in Parliament. The Speech is critically reviewed by Comrade Elangovan of DREU. I am reproducing the comments of Comrade Elangovan for the consideration of our members: 
  
7TH CPC WIL INCREASE CENTRAL GOVERNMENT PAY ONLY BY 15%.
SHOULD WE ACCEPT?
 R.ELANGOVAN,
WORKING PRESIDENT, DREU

Directorate of Government Examinations- State Level Talent Search Examination (X STD) Novemver 2015


Date of Exam- 08.11.2015 (Sunday)

Fees-Rs.50/- only

TNTET STUDY MATERIALS 2015

TNTET PAPRE I PAPER II SCIENCE MATERIALS 2015

TNTET PHYSICAL SCIENCE PART III  9TH -CLICK HERE
TNTET PHYSICAL SCIENCE PART II 6TH 7TH MATERIALS-CLICK HERE
TNTET PHYSICAL SCIENCE PART 1 6TH 7TH MATERIALS-CLICK HERE

"INSPIRE AWARD" பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்ப

.💐"INSPIRE AWARD" பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு💐
"INSPIRE AWARD"
பள்ளிகள் பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த காலஅவகாசம் 31/08/2015 வரை நீடிகப்படுள்ளது.
இது குறித்த அறிவிப்பு "INSPIRE AWARD" வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது.
Last Date for receipt of nomination from schools is extended upto 31 August 2015.
Click Here
எனவே ஆசிரியர்கள் பொறுமையாக பதிவு செய்து கொள்ளலாம்

SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்

மாநிலம் முழுதும் மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்குரிய கற்றல் அடைவுகளை சோதித்தறியும் SLAS தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.அதற்கான பணிமனை 17.08.2015 முதல் 21.08.2015 வரை சென்னை DPI வளாகத்தில் நடைபெற்று வருகிறது..

அரசு பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட்

       மருத்துவ படிப்புக்கான 2975 இடங்களில் 37 பேர் அரசு பள்ளி மாணவர்கள். மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 3 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் (பிளஸ்-2) பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.

உபரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையாக புதிய தொடக்க,உயர்நிலைப் பள்ளிகளை அரசு உருவாக்கலாமே...

ஒவ்வோர் ஆண்டும் தொடக்கக் கல்வித் துறையில்-இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் , பள்ளிக் கல்வித் துறையில் - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உபரியாக ஏற்படுகின்றன. 

உபரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையாக புதியதொடக்க, உயர்நிலைப்பள்ளிகள்  உருவாக்கலாம்.

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

The Allahabad high court on Tuesday took a serious note of the pathetic condition of primary schools in the state and directed the chief secretary to ensure that children/wards of government officials/servants, those serving in the local bodies, representatives of people and judiciary,etc., send their wards to these schools.


"Only then would they be serious enough to look into the requirements ofthese schools and ensure that they are run in good condition," the court observed.

விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன!

விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, 8ம் தேதி துவங்கியது. தொடக்கப்பள்ளி இயக்குனரகம் தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்கும், 
பள்ளிக்கல்வி இயக்குனரகம் தனியாகவும், கலந்தாய்வை நடத்தி வருகின்றன.

பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.     
                         கோவையில், 346 ஆசிரியர்கள் பங்ககேற்றனர். பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ் தவிர்த்த பிற பாடங்களை கையாளும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக கற்பித்தல் முறை பயிற்சிகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இதில், 14 ஆயிரத்து 538 ஆங்கில

Tuesday 18 August 2015

சிறந்த ஆசிரியர்களாக தேர்வு தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உள்பட 50 பேருக்கு மேயர் விருது மாநகராட்சி அறிவிப்பு

மும்பை, தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உள்பட 50 ஆசிரியர்களுக்கு மேயர் விருதுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேயர் விருது
மும்பை மாநகராட்சி ஆண்டுதோறும் செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினத்தன்று மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து மேயர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மேயர் விருது பெறுவதற்கு மொத்தம் 181 ஆசிரியர்களின் பெயர் மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது

BRITISH COUNCIL TRAINING----WORK SHOP CPD ...

முக்கிய அரசாணைகள்,...தெரிந்துகொள்வோம்

---அரசானைகள் விபரம் -----------------

அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது

மத்திய அரசின் மனித வள துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர வழிகாட்டி நூல்களை பள்ளிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.

மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அனைத்து புத்தகங்களையும் பள்ளிக்கு கொண்டுவருவதை

கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை

தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 'இந்த காலியிடங்களுக்கு, பட்டதாரிகள் அல்லது உபரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 7,500 பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை; அதிலும், 6,100 பள்ளிகள், மத்திய அரசின்,

உடல் சார்ந்த விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த உத்தரவு

வளர் இளம் பருவத்தினருக்கு உடல், மனம் சார்ந்த மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்செயல்படுத்தப்பட்டு வரும் 5,748 உயர்நிலைப் பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 9,10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்காக குமரப்பருவ மன்றம், கலை, பண்பாடு இலக்கிய மன்றம், விழிப்புணர்வு மன்றம் ஆகிய மன்றங்களை அமைக்க வேண்டும்

மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை: சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவியர்கள் மத்திய அரசின் மெலானா ஆசாத் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை

தமிழ்நாட்டில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள், முதுநிலை பட்டப்படிப்பு பயில இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை!

"சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு

சுதந்திர தின விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடமிருந்து நடுநிலைப் பள்ளிக்கு பாராட்டு மற்றும் பரிசு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் மற்றும்

+2 ENGLISH I PAPER GRAMMAR QUESTION BANKS

விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல்கலாம் விருது; லாரி ஓட்டும் பெண் ஜோதிமணி கல்பனா சாவ்லா விருதை பெற்றார்

சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்துல்கலாம் பெயரில் முதல் விருது
ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின்போது, சாதனையாளர்களுக்கு முதல்- அமைச்சரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, அவர் பெயரிலான முதல் விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குனர் என்.வளர்மதிக்கு கிடைத்துள்ளது.

Tamilnadu State Board 12th English Grammar Materials 2015-2016

Tamilnadu State Board 12th English Grammar Materials Click Here

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அதிகரிப்பு: பணி நிரவலை நோக்கி காலம் கடத்தும் நிலை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் ரூ.பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 1,000 முக்கிய ஆங்கிலச் சொற்கள்










தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு

எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய

ENGLISH LEARNING FOR PRIMARY CLASS

Some Important Words for Primary School Children:
A
a, about, above, across, act, active, activity, add, afraid, after, again, age, ago,agree, air, all, alone, along, already, always, am, amo unt, an, and, angry, another,answer, any, anyone, anything, anytime, appear, apple, are, area, arm, army,around, arrive, art, as, ask, at, attack, aunt, autumn, away.

80 சதவீத இணையதள மருத்துவ தகவல்கள் நம்பகமானது இல்லை: மருத்துவர் எச்சரிக்கை

இணையதளத்தில் உள்ள 80 சதவீத மருத்துவத் தகவல்கள் நம்பகமானது இல்லை என சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் கூறினார்.
 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறையின் சார்பில் சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில்

ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'

மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, http://scholarships.gov.in/ என்ற இணையதளம்

ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு!

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள்
தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 2010ல், டெட் தேர்வுக்கான நடைமுறைகள் துவங்கின. அப்போதைய, தி.மு.க., ஆட்சியில், டெட் தேர்வு

பி.எட்., படிக்க புதிய விதிமுறை

பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், 'புதிய

அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது

தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவை அனைத்து மாணவ, மாணவியருக்கும் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது என்பதால், தமிழ் மொழியில், மேப் தயாரித்து, பள்ளிகளில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர், அதற்கு, அரசாணையில் உள்ள தமிழ் பெயர்,பேச்சு வழக்கில் உள்ள ஊர் பெயர் ஆகியவற்றை சேகரிக்க