Tuesday 16 June 2015

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு-மாத இறுதிக்குள் வெளியீடு

"டி..டி., தேர்வு குறித்தஅறிவிப்புஇம்மாத இறுதிக்குள் வெளியாகும்என துறைவட்டாரங்கள்நேற்றுதெரிவித்தன.பள்ளி கல்வித்துறையில்,20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பது குறித்தும்,இந்த இடங்களைபூர்த்தி செய்யஇன்னும்டி..டி.,

தேர்வு குறித்தஅறிவிப்பு வெளிவராதது குறித்தும்,"தினமலர்நாளிதழில்நேற்றுமுன்தினம்செய்திவெளியானது.

இதைத்தொடர்ந்துகல்வித்துறை அதிகாரிகளுடன்டி.ஆர்.பி., அதிகாரிகள்நேற்றுஆலோசனைநடத்தினர்ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கைமற்றும் எப்போதுதேர்வுநடத்தலாம்என்பது உள்ளிட்டபல்வேறு அம்சங்கள்குறித்துகல்வித்துறைஅதிகாரிகளுடன்,ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறதுஇதுகுறித்துடி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "டி..டி., தேர்வு குறித்தஅறிவிப்புஇன்னும்,10 நாட்களுக்குள் வெளிவரும்எனதெரிவித்தன.
அறிவிப்பு வெளியானதும்ஒன்றரைமாத இடைவெளிக்குப்பின்தேர்வு நடக்கும்என,தெரிகிறதுஎனவேஜூன்இறுதியில்தேர்வு நடக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்முறையிலான விடைகள்என்பதால்மதிப்பீடுசெய்யும் பணிஅனைத்தும்,கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன.எனவேதேர்வு முடிவைவிரைவாக வெளியிட்டுஜூலை இறுதிக்குள்புதியஆசிரியர்களைபணி நியமனம்செய்யும் வகையில்அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்படும்எனகூறப்படுகிறது.

No comments:

Post a Comment