Monday 25 May 2015

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

தொழிற்கல்வி மற்றும் கலைஅறிவியல் படிப்புகளுக்குவங்கிகள் அளிக்கும்கடனைப்பெறுவதுகுறித்துமாணவர்கள்மற்றும் பெற்றோர்மத்தியில்பெரும் குழப்பமும்தயக்கமும்நிலவுகிறது.எந்த வங்கியில்கணக்கு வைத்திருக்கிறோமோஅந்த வங்கியில்கடன் கேட்டு
விண்ணப்பிக்கலாம்வங்கிக் கணக்குஇல்லை என்றால்வசிப்பிடத்துக்கு அருகில் வங்கிக்கிளையில் விண்ணப்பிக்கலாம்வசிப்பிடத்துக்கு அருகில் உள்ளவங்கிக் கிளையைத்தாண்டி,பிறபகுதி வங்கிக்கிளைகளில் விண்ணப்பிக்கமுடியாது.

மாணவர் மைனராக இருந்தால்பெற்றோர் பெயரிலும்மேஜராக இருந்தால்மாணவர்மற்றும்பெற்றோர் இருவரின்பெயரிலும்வங்கிக் கடன் அளிக்கப்படும்.


கடன் தொகை, 4 லட்சம்ரூபாய் வரைஎவ்வித உத்தரவாதமும்தேவையில்லை. 4 லட்சம்முதல், 7 லட்சம் ரூபாய்வரைமூன்றாம்நபர் உத்தரவாதம்அவசியம்; 7 லட்சம் ரூபாய்க்கு மேல்,வாங்கும்கல்விக் கடனுக்குகடன் தொகைஅளவுக்கானசொத்தை உத்தரவாதமாக அளிக்கவேண்டும்.

கடன் கோரும் விண்ணப்பத்துடன்மதிப்பெண் சான்றிதழ்கல்லூரி சேர்க்கைக்கானசான்று,கல்லூரிமுதல்வரின் பரிந்துரை கடிதத்தின் உண்மை நகல்படிப்புக் காலம்முடியும்வரையிலானகட்டண விவரம்ஆகியவற்றை இணைக்கவேண்டும்.கல்லூரியில்முதலாம்ஆண்டுக்கானகட்டணத்தை செலுத்தியபின்கல்விக்கடன் அளிக்கப்பட்டால்கல்லூரியில்செலுத்திய முதலாம் ஆண்டு தொகையைதிரும்ப பெற்றுக்கொள்ளலாம்கல்விக் கட்டணம்அனைத்தும்கல்லூரிநிர்வாகத்துக்குவங்கி மூலம் அனுப்பப்படும்.
கல்விக் கடனுக்குபடிப்புமுடியும் வரையும்படிப்பு முடித்தஓராண்டு வரையும்வட்டி இல்லை.கல்விக் கடனைதிருப்பி செலுத்தஉள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு, 60 மாதங்களும்வெளிநாட்டில் படிப்போருக்கு, 84 மாதங்கள் வரையும் அவகாசம்தரப்படுகிறது.கல்லூரிசேர்க்கை உறுதியானஅனைவருக்கும்கல்விக் கடன் பெறும்தகுதிஉண்டுபடிக்கும்காலத்தில்ஒவ்வொருசெமஸ்டர் அல்லது ஆண்டுபருவத்தேர்வுகளில்,தேர்ச்சி பெறவேண்டும்ஏதாவதுஒரு பாடத்தில்தோல்வியுற்றாலும்,உடனடியாக அடுத்துநடக்கும்தேர்வில்தோல்வியுற்றபாடத்தில் தேர்ச்சிபெற வேண்டும்இல்லையேல்கல்விக்கடன் பாதியில் ரத்துசெய்யப்படும்.இவ்வாறுஅவர் கூறினார்

No comments:

Post a Comment