Monday 25 May 2015

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியீடு

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மதிப்பெண் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 4,963 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்துத் தேர்வு 21-12-2014ல்
நடைபெற்றது. 

இந்த தேர்வை சுமார் 10 லட்சத்து 51 ஆயிரத்து 45 பேர் எழுதினார்கள். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment