Thursday 21 May 2015

அரசு பள்ளியில் இரண்டாமிடம் பெற்றவர்கள்

 அரசு பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக எடுத்து 6 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
 
 மேலூர் அரசு பள்ளியைச் சேர்ந்த மானஷா,
 
 திருப்பூர், பிச்சம்பாளையம்புதூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஸ்வாதி,
 
 கோவை, செரிபாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த அஸ்விதா காமாட்சி,
 
சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த நறுமுகை, 
 
சேலம், வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா,
 
 தஞ்சாவூர், மதுக்கூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஷபா 
 
ஆகியோர் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment