Thursday 21 May 2015

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்தொகுப்பு ஊதியஅடிப்படையில்கம்ப்யூட்டர் 
ஆபரேட்டர்பணியிடங்களைநிரப்பிக்கொள்ளலாம்எனஉத்தரவிடப்பட்டு உள்ளது.

🌻இது தொடர்பாகஅனைவருக்கும் கல்விமாநில திட்டஒருங்கிணைப்பாளர் பூஜாகுல்கர்னி,அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள 
சுற்றறிக்கை:
🌻கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள்தங்களது கட்டுப்பாட்டில்உள்ளஅலுவலகங்களில்காலியாக உள்ளகம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களில்கம்ப்யூட்டர்விவரம்பதிவாளரைதொகுப்புஊதியத்தில் நியமனம் செய்துக் கொள்ளலாம்.கம்ப்யூட்டர்ஆபரேட்டர் பணியிடம்முற்றிலும்தற்காலிகமாக நேரடி நியமனம்செய்யவேண்டும்இந்தபணி நியமனத்துக்கு, 1.6.2015ம் தேதி, 35 வயதுக்கு மிகாமல்இருக்கவேண்டும் எனஅறிவுறுத்தப்படுகிறது.
🌻அந்தந்த மாவட்டங்களில் உள்ளகாலிபணியிடங்களுக்கு ஏற்பபணியாளர்களைநியமித்துக் கொள்ளவும்அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறுசுற்றறிக்கையில்கூறப்பட்டுஉள்ளது.
🌻350 பேருக்கு வேலைவாய்ப்பு
🌻அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்தமிழகம் முழுவதும், 350க்கும்மேற்பட்டோர்நியமிக்கப்படுவர் எனதெரிகிறதுஇதற்கான பணிகளைஅந்தந்தமாவட்டகூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள்மேற்கொண்டு வருகின்றனர்.
🌻நடப்பு, 2015 - 2016ம் கல்வியாண்டில்தொகுப்புஊதியத்தில் பணியமர்த்தப்படும்,கம்ப்யூட்டர்ஆபரேட்டர் பணிக்குபிளஸ் 2 தேர்ச்சிப்பெற்றுதட்டச்சுஆங்கிலம் மற்றும்தமிழில்,கீழ்நிலையில்தேர்ச்சி பெற்றுஇருக்க வேண்டும்.

தகுதியுடைய ஆண்பெண்பணிநாடுநர்கள்தங்களின் விண்ணப்பப் படிவத்தை,கல்விச்சான்றிதழ் நகல்களுடன்வரும் 25ம்தேதிக்குள்அந்தந்த மாவட்டத்திலுள்ள,அனைவருக்கும் கல்விஇயக்க திட்டஒருங்கிணைப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும்,அறிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment