Monday 27 April 2015

கூலி தொழிலாளி மகள் சாதனை: நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதல் இடம்

சிவில் நீதிபதி தேர்வில்நாமக்கல்லைச் சேர்ந்தகூலித்தொழிலாளியின்மகள் தமிழகஅளவில் முதலிடம்பிடித்துசாதனைபடைத்துள்ளார்நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடுபகுதியைசேர்ந்த கூலித்தொழிலாளிசெல்வராஜ்இவரது மனைவிஜெய்சூரியாஇவர்களுக்குமகள்கள்ஒரு மகன் உள்ளனர்.
இவரது மகள் விபிசி(25), திருச்செங்கோடு அரசுமேல்நிலைப்பள்ளியில் பிளஸ்முடித்துவிட்டு திருச்சிஅரசுசட்டக்கல்லூரியில்பிஎல் படித்தார்இதையடுத்து திருச்செங்கோடுநீதிமன்றத்தில்வழக்கறிஞராக
பணிபுரிந்து வருகிறார்கடந்த ஆண்டுநவம்பர் மாதம்நடைபெற்றசிவில்நீதிபதிக்கான தேர்வை எழுதினார்தமிழகம்முழுவதும்இந்த தேர்வினைமொத்தம் 6172 பேர் எழுதினர்.
இதில் 590 பேர் மட்டுமேதேர்ச்சி பெற்றனர்அவர்களிடம் நேர்முகதேர்வுசான்று சரிபார்த்தல்ஆகியவற்றில் 314 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்இதில்விபிசி 323.75 மதிப்பெண் பெற்றுதமிழகஅளவில்முதலிடம் பெற்றுசாதனை படைத்துள்ளார்அவரைதிருச்செங்கோடுகுற்றவியல் நீதிபதி சண்முகம் உட்படபலர்வாழ்த்தினர்இது குறித்து விபிசி கூறுகையில்தனது வெற்றிக்குபெற்றோரும்,பயிற்சியாளர்களும்ஊக்குவித்தவழக்கறிஞருமே காரணம் என்றார்.

No comments:

Post a Comment