Monday 20 April 2015

நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனைகளுக்குகூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில்புதிதாக, 7,243பேரை சேர்க்க தமிழக அரசுமுடிவு செய்துள்ளதுஇதற்கானதகுதித்தேர்வுஜூன்மாதம் நடக்கிறது.
அதனால்மருத்துவ பணியாளர்தேர்வு வாரியம்மூலம்புதிதாதடாக்டர்கள் மற்றும்சிறப்பு பிரிவுடாக்டர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.இதன்படி, 2,176 டாக்டர்கள், 400க்கும் மேற்பட்டசிறப்புபிரிவுடாக்டர்களுக்குகலந்தாய்வு மூலம் பணி ஆணைவழங்கப்பட்டுள்ளதுஇவர்கள்,பணியில்சேர்ந்து வருகின்றனர்டாக்டர்களை தொடர்ந்து, 7,243 நர்சுகளை பணியில்சேர்க்கஅரசு முடிவுசெய்துள்ளதுஇதில், 451 பேர் ஆண்கள்.மருத்துவபணியாளர்தேர்வுவாரியம் மூலம்இந்த நர்சுகள்சேர்க்கப்பட உள்ளனர்இதற்கான முறையானஅறிவிப்பும்வெளியிடப்பட்டுள்ளது.'மே மாதம், 11ம் தேதிக்குள்ஆன்-லைன்வழியில்விண்ணப்பிக்கலாம்இதற்கான எழுத்துதேர்வுஜூன், 28ல் நடக்கஉள்ளதுமேலும்விவரங்கள்தேவைப்படுவோர்,www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில்அறிந்து கொள்ளலாம்என,மருத்துவபணியாளர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளதுஇதன்பின்மருந்தாளுனர்மருத்துவஉதவியாளர்எனமருத்துவம்சார் பணியாளர்களையும்எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment