Monday 27 April 2015

ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்

அரசுப் பள்ளிகளில் அறிவியல்ஆய்வக உதவியாளர்பணிக்கு விண்ணப்பிக்கும்முறை,அரசுத்தேர்வுகள் துறைஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில்அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்குமத்திய அரசின், 'ராஷ்டிரிய
மத்யமிக் சிக்  அபியான்திட்டத்தில், 4,362 பேர் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
இதற்கான எழுத்துத் தேர்வுமே 31ம்தேதி நடக்கிறது. 10ம் வகுப்புஅதற்கு இணையானகல்வித்தகுதியுள்ளோர்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்பத்தாம் வகுப்பு முடிக்காமல்அதை விடஅதிகபட்சகல்விபெற்றவர்கள்விண்ணப்பிக்க தகுதியில்லை எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
* 10ம் வகுப்பு முடித்து, 2014, ஜூலை 1ம் தேதி, 18 வயது முடிந்திருக்கவேண்டும்ஆதிதிராவிடர்,அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலினத்தவர் அதிகபட்ச வயது35, மிக பிற்படுத்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர்பிற்படுத்தப்பட்டவகுப்பு முஸ்லிம்ஆகியோருக்கு 32, மற்ற
வகுப்பினர் 30.
ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்சகல்வித்தகுதியை விடஅதிக கல்வித்தகுதி பெற்றிருந்தால்,உச்ச வயதுவரம்பு இல்லை.
முன்னாள் ராணுவத்தினர் ஆதிதிராவிடர்பட்டியலினத்தவர்பழங்குடியினர்பிற்படுத்தப்பட்டோர்,மிக பிற்படுத்தப்பட்டோர்பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்சீர் மரபினர் உச்சவயது வரம்பு53. முன்னாள்ராணுவ வீரர்களுக்கு, 48 வயது.
அதிகமாக அருந்ததியர் இருந்தால்மீதமுள்ளவர்கள் ஆதிதிராவிடர் பட்டியலில் நியமிக்கப்படுவர்.குறைவாக இருந்தால்ஆதிதிராவிடர்கள் அதில்நிரப்பப்படுவர்.
தமிழ் வழியில் படித்தோருக்கு, 20 சதவீத
முன்னுரிமை உண்டு
மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு உண்டுமாற்றுத்திறனாளிகள் இல்லாவிட்டால்,அந்தஇடங்கள் நடைமுறைவிதிகளின்படி நிரப்பப்படும்.
தேர்வுக்குப் பின், 1:5 என்றவிகிதத்தில் நேர்காணலுக்கு ஆன் - லைனில் அழைக்கப்படுவர்.மூலச்சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்முதன்மைக் கல்விஅலுவலர் குழுநேர்காணல் நடத்தி,மதிப்பெண் அடிப்படையில்இனவாரி சுழற்சிமற்றும் முன்னுரிமையில்நியமனம் நடக்கும்.
மாவட்ட வாரியாக தேர்வுத்துறைசேவை மையங்களில்ஏப்ரல் 24 முதல்விண்ணப்பம்பெறப்படுகிறதுமே 6ம் தேதிமாலை 5:00 மணிவரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் பெற சேவைமையங்களில்கணினிப் புகைப்படம் எடுக்கப்படும் என்பதால்,தேர்வர்கள் நேரில் செல்ல வேண்டும்.
பத்தாம் வகுப்புமுன்னுரிமைஉயர்கல்வித் தகுதி சான்றிதழ்களை அசல் மற்றும்நகல்கள்,வேலைவாய்ப்பு அட்டைகொண்டு செல்லவேண்டும்.

தேர்வு கட்டணம் ரூ.100, சேவை கட்டணம்ரூ.50 ரொக்கமாகதேர்வுத்துறை சேவை மையத்தில்செலுத்த வேண்டும்ஆதிதிராவிடர்பட்டியலினத்தவர்ஆதரவற்ற விதவைகள்மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்தில்விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுமேலும்,தேர்வின்விவரங்கள்www.tndge.in என்ற இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment