Tuesday 13 January 2015

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன.

ஜுன் 2015ல் நடைபெறவுள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள  தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன.  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 

ஒப்படைக்க கடைசி நாள் 24.01.2015 மாலை 5.00 மணி வரை.

No comments:

Post a Comment