Wednesday, 10 June 2015

அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது

அரசு வேலைவாய்ப்பில்வயது வரம்புசலுகை காட்டமுடியாதுஎனஉயர் நீதிமன்றமதுரைகிளைஉத்தரவிட்டதுதேனிபெரியகுளம்கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனி என்பவர்தாக்கல்செய்த மனு:கனரக வாகனம் ஓட்டஉரிமம் பெற்றுகடந்த,2002ல்தேனிமாவட்டவேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்தேன்.13ஆண்டுகளாக,எந்தநேர்காணலுக்கும் அழைக்கவில்லை.கடந்தமே,1ல்மருத்துவப் பணிகள் நியமன தேர்வுவாரியம்டிரைவர் பணிக்குஅறிவிப்பு வெளியிட்டதுஅதில்வயதுவரம்பு,35 ஆகநிர்ணயிக்கப்பட்டதுபரிந்துரைக்கப்ப
ட்ட பதிவு மூப்பு பட்டியலில்என்பெயர் இல்லைஜூலை,1ம்தேதியை தகுதியாகக்கொண்டு நிர்ணயிக்கப்பட்டவயது வரம்பைவிட,24 நாட்கள்கடந்ததாகக்கூறிநிராகரித்தனர்.வயது வரம்பை தளர்த்திநேர்காணலில் பங்கேற்க அனுமதித்துபணிநியமனம்வழங்ககலெக்டர்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனருக்குஉத்தரவிடவேண்டும்.
இவ்வாறுமனுவில் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்துநீதிபதிஎஸ்.வைத்தியநாதன்பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்குஜூலை, 1ம்தேதிநிலவரப்படி,24 நாட்கள் வயது வரம்பு கடந்து விட்டதுமனுதாரருக்கு மட்டும்சலுகைகாட்ட முடியாதுவயது வரம்புஉட்படநிர்வாகமுடிவுகளில்தலையிட முடியாதுசலுகைவழங்கினால்மனுதாரர் போல்பாதிக்கப்பட்டுள்ள பலர் சலுகைகோருவர்மனுதள்ளுபடிசெய்யப்படுகிறது.இவ்வாறுநீதிபதிஉத்தரவிட்டார்.

No comments:

Post a Comment