Tuesday 3 February 2015

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்கிறது: மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .



இதன்படி, தற்போது 107 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் எனத்தெரிகிறது.

விலைவாசி உயர்வு குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட அகவிலைப்படி உயர்வு 

Month/ AICPIN/ % of DA Hike
Jun-14 246 107.25
Jul-14 252 108.48
Aug-14 253 109.63
Sep-14 253 110.71
Oct-14 253 111.57
Nov-14 253 112.29
Dec-14 253 113.30

No comments:

Post a Comment