Sunday 17 April 2016

மேஜிக் மை


மேஜிக் மை


உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?
உனக்கென்ன பைத்தியமா வெள்ளை பேப்பரை படி என்று சொல்கிறாய் ? என்று கேட்பீர்களா ?
இந்த இரகசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் !
அது என்ன ரகசியம் ?
இதோ இந்த பரிசோதனையை செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.மேஜிக் மை

உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?
உனக்கென்ன பைத்தியமா வெள்ளை பேப்பரை படி என்று சொல்கிறாய் ? என்று கேட்பீர்களா ?

இந்த இரகசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் !

அது என்ன ரகசியம் ?

இதோ இந்த பரிசோதனையை செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:
– எலுமிச்சை சாறு
– படிகார தூள் (தேவைபட்டால் )
– தொட்டு எழுதுவதற்கு சிறிய பிரஷ் அல்லது குச்சி
– வெள்ளை காகிதம்

செய்முறை:

தேவையான  அளவு எலுமிச்சை சாரை எடுத்து ஒரு ஸ்பூன் சாற்றுக்கு ஒரு சிட்டிகை படிகார தூளை கலக்கவும். படிகாரத்தூள் கிடைக்கவில்லையானால் பரவாயில்லை. வெறும் எலுமிச்சை சாற்றை பயன் படுத்திக்கொள்ளலாம். (படிகார தூளை சேர்த்தால் எழுத்துக்கள் பளிச்சென  தெரியும் )

குச்சி அல்லது பிரஷை கொண்டு எலுமிச்சை கலவையை தொட்டு காகிதத்தில் நீங்கள் விரும்பியதை எழுதி காய வைக்கவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.

அதை உங்கள் நண்பர்களிடம் காண்பித்து படிக்க சொல்லவும். அவர்கள் முழித்தால் !
நீங்கள் வாங்கி அதை தண்ணீரில் நனைத்தோ அல்லது நெருப்பின் அனலிலோ காட்டினால் நீங்கள் முன் எழுதி இருந்த அவ்வெழுத்துக்கள் தெரியும் !
தேவையான பொருள்கள்:
– எலுமிச்சை சாறு
– படிகார தூள் (தேவைபட்டால் )
– தொட்டு எழுதுவதற்கு சிறிய பிரஷ் அல்லது குச்சி
– வெள்ளை காகிதம்
செய்முறை:
தேவையான  அளவு எலுமிச்சை சாரை எடுத்து ஒரு ஸ்பூன் சாற்றுக்கு ஒரு சிட்டிகை படிகார தூளை கலக்கவும். படிகாரத்தூள் கிடைக்கவில்லையானால் பரவாயில்லை. வெறும் எலுமிச்சை சாற்றை பயன் படுத்திக்கொள்ளலாம். (படிகார தூளை சேர்த்தால் எழுத்துக்கள் பளிச்சென  தெரியும் )
குச்சி அல்லது பிரஷை கொண்டு எலுமிச்சை கலவையை தொட்டு காகிதத்தில் நீங்கள் விரும்பியதை எழுதி காய வைக்கவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.
அதை உங்கள் நண்பர்களிடம் காண்பித்து படிக்க சொல்லவும். அவர்கள் முழித்தால் !
நீங்கள் வாங்கி அதை தண்ணீரில் நனைத்தோ அல்லது நெருப்பின் அனலிலோ காட்டினால் நீங்கள் முன் எழுதி இருந்த அவ்வெழுத்துக்கள் தெரியும் !

No comments:

Post a Comment