Monday 19 June 2017

Term 1 - 3rd Std - Test No : 2 ( Model )

Term 1 - 3rd Std - Test No : 2 ( Model )

பாடம் : தமிழ் 
 பாடத்தலைப்பு :  3.கெளதாரியும் முயலும் 4. மல்லிகை உணவகம்

அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.    கெளதாரி __________________காலம் முடிந்தவுடன் தன் இருப்பிடத்திற்கு வந்தது.
2.    செந்தில் ___________________________க்காக மல்லிகை உணவகம் சென்றான்.
3.    கெளதாரியும் முயலும் நடுவர் என _________________ ஒன்றனை கண்டன.
4.    செந்தில் , மல்லிகை உணவகத்தில் ____________________பலகையை படித்தான்.
ஆ) விடை எழுதுக :
1.   கெளதாரி எங்கு வாழ்ந்து வந்தது?
______________________________________________________________________________.
2.   சிற்றுண்டி என்பது என்ன?
______________________________________________________________________________.
இ) பிரித்து எழுதுக :
1. நெடுநாள் = ___________+______________ 2. முடிவெடுத்தன= __________+_______________
3. அப்பூனை = ___________+______________ 4. எடுத்துவந்தார்= __________+_______________
5. உணவகம் = ___________+_____________ 6. கவ்விப்பிடிக்க = __________+_______________
ஈ) தேர்ந்தேடுத்து எழுதுக :
1.  குதிரைகள் ______________ (ஒடின , ஒடியது)  ,  பூ ____________ (பூத்தது , பூத்தன)
2.  புறாக்கள் ______________ தேடிச் சென்றன. ( இரை , இறை )
3.  பறவைகள் _________________( பறந்தது , பறந்தன ) , காகம் ____________________.

4.  கடைக்காரர் _______________இல்லையெனக் கூறினார். ( சில்லரை , சில்லறை )
...................................................................................
English & 
Maths & 
Science & 
Social 
Question Papers Download Below
More & More Questions in Below PDF Format 

No comments:

Post a Comment