Monday, 25 May 2015

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன.
ஒரு பள்ளியில் ஆசிரியர் எடுக்கும் பாடம் இந்த முறை உள்ள மற்ற பள்ளிகளிலும் பார்வையிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இவ்வசதி துவங்க உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியீடு

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மதிப்பெண் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 4,963 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்துத் தேர்வு 21-12-2014ல்
நடைபெற்றது. 

இந்த தேர்வை சுமார் 10 லட்சத்து 51 ஆயிரத்து 45 பேர் எழுதினார்கள். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Posts included in GROUP-IV Services, 2013–14 & 2014–15

(Date of Written Examination: 21.12.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION-CLICK HERE

பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் எப்படி?மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ!

வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்காக, இரு காப்பீட்டுத் திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டங்களை பயன்படுத்துவது எப்படி, பலன் பெறுவது எப்படி என்ற, குழப்பம் பொதுமக்களிடம் நிலவுகிறது.

*ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அதற்கேற்ப காப்பீடு செய்ய வேண்டுமா?
*இரு காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைய முடியுமா என, பல சந்தேகங்கள் உள்ளன.இதற்கு, விளக்கம் அளித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2015-16ம் ஆண்டிற்கான தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான அறிவுரைகள்


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில்ரூ 150 பிடிக்கும்NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டுக்கு பதிலாகபுதியகார்டுக்குapply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டுவராதவர்கள்,பழைய கார்டுஎண் தெரிந்தால்
"www.tnnhis2012.comஎன்ற இணையதள முகவரியில்"e-card" ல் பிரிண்ட்எடுத்துக்கொள்ளலாம். password : your date of birth.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் முறைப்படி தேர்வு நடத்தி நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 52 பணியிடங்களுக்கு மே 31ல் தேர்வு நடக்கிறது. இதற்கு 30,002 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக 82 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு