அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன.
Monday, 25 May 2015
குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியீடு
குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மதிப்பெண் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 4,963 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்துத் தேர்வு 21-12-2014ல்
Posts included in GROUP-IV Services, 2013–14 & 2014–15
(Date of Written Examination: 21.12.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION-CLICK HERE
|
பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் எப்படி?மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ!
வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்காக, இரு காப்பீட்டுத் திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டங்களை பயன்படுத்துவது எப்படி, பலன் பெறுவது எப்படி என்ற, குழப்பம் பொதுமக்களிடம் நிலவுகிறது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,
நமது மாத சம்பளத்தில்ரூ 150 பிடிக்கும்NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டுக்கு பதிலாக, புதியகார்டுக்குapply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டுவராதவர்கள்,பழைய கார்டுஎண் தெரிந்தால்
"www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில்"e-card" ல் பிரிண்ட்எடுத்துக்கொள்ளலாம். password : your date of birth.ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: எச்சரிக்கை
மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் முறைப்படி தேர்வு நடத்தி நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 52 பணியிடங்களுக்கு மே 31ல் தேர்வு நடக்கிறது. இதற்கு 30,002 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக 82 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு
Subscribe to:
Posts (Atom)