அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.
Wednesday, 1 July 2015
படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?
தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
'பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.
ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில், 'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை முறைப் படுத்தி கண்காணிக்கும் நோக்கில், 'எஸ்.எம்.எஸ்' முறை திருச்சிமாவட்டத்தில் மட்டும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் இதுவரை பிற மாவட்டங்களில் செயல்படுத்தப்படவில்லை. அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டத்திலும், முழுமைப்படுத்தப்படவில்லை. இதனால், கிராமப்புறம், மலைப்பகுதிகள், தொலைவில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளில் சில ஆசிரியர்கள்,தலைமையாசிரியர்கள்
செயல்வழிக்கற்றல் கல்வியில் தொய்வு:புது வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு
தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறைஅறிமுகப்படுத்தப்பட்ட பின்,எளிமைப்படுத்தப்பட்டசெயல்வழிககற்றல் கல்வி முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது. இதைபோக்கும்வகையில், புதியவழிமுறைகளை பின்பற்ற, ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், தொடக்கக்கல்விஇயக்குனர்உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், அனைவருக்கும் கல்விஇயக்கத்தின் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்குமு
Subscribe to:
Posts (Atom)
