Wednesday, 1 April 2015
இன்று முதல் ரெயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்:
ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம், கடந்த 2013–ம் ஆண்டில் இருந்து 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், இந்த கால அளவு மீண்டும் 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, இன்று அமலுக்கு வருகிறது. எனவே, இன்று முதல், பயண தேதியை தவிர்த்து, 120 நாட்களுக்கு முன்பிருந்து
2015–2016–ம் நிதி ஆண்டில் ‘செல்வமகள்’ திட்டத்தின் வட்டி விகிதம் அதிகரிப்பு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கும் வட்டி உயர்ந்தது:
பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள்‘ சேமிப்பு திட்டத்துக்கு (சுகன்யா சம்ரிதி) 9.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2015–2016–ம் நிதி ஆண்டில், இத்திட்ட முதலீட்டுக்கான வட்டி விகிதம், 9.2 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
அடுத்த வருடம் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு விடுமுறையில் வகுப்பு; அரசு பள்ளிகளிலும் தொடங்கியது:
அடுத்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது.
2 வருடம் பாடம் படிப்பு
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார்
தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘’ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)