Monday, 4 May 2015

LAB ASSISTANT SCIENCE MATERIAL WITH ANSWER 2015

LAB ASSISTANT SCIENCE MATERIALS PART 1 2015-CLICK HERE

TNTET LATEST ENGLISH STUDY MATERIALS QUESTION WITH ANSWER

தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்??

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு வரைதொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் 
முறையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப்

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழகஅரசு உத்தரவு

GO.129 FINANCE (ALLOWANCES) DEPT DATED.27.04.2015 - PROVIDENT FUND– General Provident Fund(Tamilnadu) – Rate of interest for the financial year 2015-2016 – Orders ClickHere...

வேளாண் கல்லூரிகளில் சேர மே 15 முதல் விண்ணப்பம் வினியோகம்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம்  மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13  வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.உறுப்பு கல்லூரியில் 1,220 இடங்கள்,

லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் 7 ஆண்டு சிறை தண்டனை: மிகக் கொடிய குற்றம் என சட்டம்

லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்ச வழக்குகளுக்கு, அதிகபட்சம், 
ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்க, ஏற்கனவே சட்டத்தில் இடமுள்ள நிலையில், 'லஞ்சம், மிகக் கொடிய குற்றம்' என, திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



தங்களுக்கு சாதகமாக அரசு அலுவலகங்களில் வேலை நடைபெற அல்லது தங்களுக்கு

ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-2015-2015ம் கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதிதிறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே 
அவர்களுக்குதேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்அச்சடிக்கப்பட்டுமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுஉள்ளன.
ஏற்கனவேபள்ளிக்கூடம் திறந்த அன்றுதான் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்வழங்கப்பட்டு வந்தன. வருகிற கல்வி ஆண்டில்எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 படிக்கப்போகும்