Tuesday, 9 June 2015

பரவலாகும் ஆங்கிலம்; பரிதவிக்கும் அன்னைத்தமிழ்!

ஆங்கில மொழித்துறை துவங்கஅனுமதி கோரும்கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்துவரும்நிலையில்சொற்ப
அளவிலான கல்லூரிகளேதமிழ்த்துறை துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

பாரதியார் பல்கலையின் கீழ்கோவைதிருப்பூர்நீலகிரிஈரோடுமாவட்டங்களில், 108கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றனஇக்கல்லூரிகளில்நூற்றுக்கும்மேற்பட்டபட்டப்டிப்புகள்பயிற்றுவிக்கபபடுகின்றனஅரசு கலைக்கல்லூரிகளில் மட்டுமேதமிழ்,ஆங்கிலம் ஆகியமொழிப் பாடங்களுக்கும்பொருளாதாரம்கணிதம்வரலாறுபுவியியல்,இயற்பியல்வேதியியல் உள்ளிட்டகலைஅறிவியல்பாடங்களுக்கும் முக்கியத்துவம்தரப்படுகிறது.

அரசு உதவிபெறும்கல்லூரிகள்தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும்பி.காம்., பி.காம்., (சி..,), காட்சிதொடர்பியல்உயிர் வேதியியல் உள்ளிட்ட மவுசுஅதிகமுள்ளபாடங்களேஉள்ளனசமீபகாலமாகஆங்கிலத் துறைதுவங்கவும் தனியார் கல்லூரிகள் ஆர்வம்காட்டிவருகின்றனதமிழ் மீதான ஆர்வம்அந்தளவுக்குஇல்லை.நடப்பாண்டில்இருகல்லூரிகள்தமிழ் துறைதொடங்க அனுமதிவேண்டியும்மூன்று கல்லூரிகள் ஆங்கிலத்துறைதொடங்கஅனுமதி வேண்டியும்பாரதியார் பல்கலையிடம்விண்ணப்பித்துள்ளன.ல்கலைபதிவாளர்செந்திவாசன் கூறுகையில், ''ஆரம்பத்தில், 14 கல்லூரிகளில் தமிழ் துறை இருந்தது;சமீபத்தில்இரு கல்லூரிகள்இத்துறை துவங்கவிண்ணப்பித்துள்ளன.


அதேபோல், 67 கல்லூரிகளில் ஆங்கிலத்துறை இருந்ததுதற்போதுபுதிதாகமூன்றுகல்லூரிகள்இத்துறை துவங்கஅனுமதி கோரியுள்ளனமாணவர்களின் விருப்பங்களுக்கேற்பகல்லூரிகளும்புதிய பாடங்கள்துவங்க முன்வருகின்றன,'' என்றார்.தற்போதுதமிழ்பயிற்றுவிக்கப்படும், 14 கல்லூரிகளில், 720 மாணவர்கள்மட்டுமே இளங்கலைதமிழ்படிக்கின்றனர்ஆனால்ஆங்கிலம்பயிற்றுவிக்கப்படும், 67 கல்லூரிகளில், 4200 மாணவர்கள்இளங்கலை ஆங்கிலம் படிக்கின்றனர்கல்லூரி பட்டவகுப்பில் சேரும்மாணவர்களிடையே,தமிழ் மீதான ஆர்வம் குறைந்துவருவதையேஇதுகாட்டுகிறது.

No comments:

Post a Comment