அரசு, அரசு உதவிபெறும் பள்ளிமாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவசபஸ்பாஸ்அட்டை வழங்கும்திட்டத்தை கைவிட்டு, பழைய முறையைபின்பற்றஅரசுஉத்தரவிட்டுள்ளது.பல்வேறுதகவல்களை உள்ளடக்கிய வகையில்மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அட்டைவழங்கஅரசுதிட்டமிட்டது. இதற்காக மாணவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை பள்ளிக்கல்வித்துறைசேகரித்தது.
2015.16 கல்வியாண்டில்இந்த 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படும்என, மாணவர்களும்,ஆசிரிய
ர்களும் எதிர்பார்த்தனர்.ஒரு சில நிர்வாககாரணத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பழையதிட்டப்படியேமாணவர்களுக்கு பஸ் பாஸ் ஏற்பாடு செய்துகொடுக்க அரசுஉத்தரவிட்டுள்ளதாககல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர்கூறியதாவது:ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பெற்றோரின் தொழில், ரத்த வகை, உட்படபல்வேறுபுள்ளிவிவரங்களுடன் கூடிய 'ஸ்மார்ட்' கார்டு வழங்கஏற்பாடு நடந்தது. இக்கார்டிலுள்ளதகவல்கள் ஆன்லைனில் பதிவுசெய்யப்படும். ஒரு மாணவர் பற்றிய விவரம்அறியகார்டுமட்டும் இருந்தால்போதும் .
இதற்கான இயந்திரத்தில் பொருத்தினால்அனைத்து தகவல்களைபெற முடியும். இதற்கானபணிமுடியாததால் ,இவ்வாண்டு கொண்டு வர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவேபழையதிட்டப்படியே அந்தந்த அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மாணவர்களின்விவரங்களை பெற்று, தமிழ்நாடுஅரசு போக்குவரத்துகழக நிர்வாகத்திடம்இலவச பஸ்பாசைஉடனேபெற அரசுஅறிவுறுத்தியுள்ளது, என்றார்.மாணவர்கள்குறித்த புள்ளிவிவரங்கள்முழுமையாககிடைக்காத நிலையில்திட்டம் நிறைவேறுமா? அல்லது கைவிடப்படுமாஎன்றகேள்விஎழுந்துள்ளது.
No comments:
Post a Comment